நாளும் ஒரு லஈபான செய்தி! அறிவோமா?

, , No Comments
அனுப்பியவர்: அன்ஸார்

நாளும் ஒரு லஈபான செய்தி! அறிவோமா?



நாளும் ஒரு லஈபான செய்தி! அறிவோமா?



ரமழான் மாத நோன்பு பற்றிய பலஹீனமான ஹதீஸ்கள்? செய்திகள்





حدثنا عبد الله ثنا عبيد الله بن عمر عن زائدة بن أبي الرقاد عن زياد النميري عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه و سلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان

مسند أحمد بن حنبل - 2346



‘யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் ரமழானிலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக இன்னும் சில அறிவிப்புக்களில் எங்களை ரமழானை அடையச்செய்வாயாக). (அஹ்மத் – 2346)



இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸாஇதா இப்னு அபீர்ருக்காத் இடம்பெறுகிறார் அவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர்.



நன்றி
அன்ஸார்

0 comments:

Post a Comment