வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்

http://static2.businessinsider.com/image/5016fba7eab8eace19000006-480/heart-attack.jpg
மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
http://www.healthcentral.com/graphics/images/en/9807.jpg
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.
ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்.
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
உயிரைக் காக்கும் இது போன்ற விசயங்களை பகிருங்கள் !!!!
thanks to:-
http://funindiablog.wordpress.com/


  • கடலூர்: கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ’வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தமிழக மீனவர் ஒருவர்.
    கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர்களான மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
    அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய காட்சியை அவர்கள் கண்டுள்ளனர்.
    சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த அதிசய நிகழ்வை உடனடியாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார் மதியழகன். மதியழகனின் படகிற்கு மிக அருகில் இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.
    மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது’ எனச் சொல்வார்களாம்.ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ’ என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.
    மீனவர்கள் கண்ட இந்த டோர்னடோ குறித்து, கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் கூறுகையில், ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.
    பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.
    இதற்கு ஆங்கிலத்தில் “டோர்னடோ” என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள்’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
••• மூன்று கடினமான கேள்விகள் ••• 




நீண்ட காலமாக ஒரு இளைஞர் வெளி நாட்டில் படித்து வந்தார். அவர் 

தாயகம் திரும்பிய பொழுது, அவர் பெற்றோரிடம் "ஒரு மார்க்க அறிஞரை 

காட்டுங்கள், அவரிடம் எனக்கு மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்" 

என்றார். 

அவரது பெற்றோரும் அவரை ஒரு மார்க்க அறிஞரிடம் அழைத்து சென்றார்கள்..

 இளைஞர் : நீங்கள் யார்? 

என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? மார்க்க அறிஞர் : 

நான் அல்லாஹுவின் அடிமை.. இறைவன் நாடினால் உங்களுக்கு பதில் 

அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.. 

இளைஞர் : எனக்கு மூன்று கேள்விகள் இருகின்றன.

 1. இறைவன் இருக்கிறானா? 

அப்படி இருந்தால் அவனின் உருவத்தை காட்டுங்கள்..

 2. தக்தீர் (விதி) என்றால் என்ன?? 

3. ஷைத்தான் தீயால் படைக்க பட்டவன் என்றால், இறுதியில் அவனை ஏன் 

தீயாலான நரகத்தில் அல்லாஹ் போடுகிறான். 

அது அவனுக்கு வலிக்க போவது இல்லை, ஏனென்றல் நரகமும்,

 ஷைத்தானும் தீயால் படைக்கப்பட்டவைகள் .. அல்லாஹ் இதை கூட 

யோசிக்கவில்லையா?? 

உடனே மார்க்க அறிஞர் அந்த இளைஞனை அறைந்தார்.. 

இளைஞர் : (வலியோடு) ஏன் என்மேல் கோபம் கொள்கிறீர்கள்?

 மார்க்க அறிஞர் : நான் கோபம் கொள்ளவில்லை. உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறினேன்..

 இளைஞர் : (வியப்போடு) என்ன சொல்கிறீர்கள்?

 மார்க்க அறிஞர் : நான் உங்களை அடித்த பிறகு எவ்வாறு உணருகிறீர்கள்? 

இளைஞர் : எனக்கு வலிக்கிறது.. மார்க்க அறிஞர் : நீங்கள் வலியை நம்புகிறீர்கள??

 இளைஞர் : ஆமாம். 

மார்க்க அறிஞர் : அப்படி என்றால், அதன் வடிவத்தை காட்டுங்கள்.. இளைஞர் : என்னால் முடியாது.

. மார்க்க அறிஞர் : அது தான் முதல் கேள்விக்கான பதில்.. 

இறைவனின் உருவத்தை பார்க்காமலே அவனை உணர முடியும்..

 (மேலும் தொடர்ந்தார்) நேற்று இரவு நான் உங்களை அடிப்பேன் என்று கனவு கண்டீர்களா?

 இளைஞர் : இல்லை 

மார்க்க அறிஞர் : இன்று என்னிடம் அடி வாங்குவேன் என்று

 நினைத்தீர்களா??

 இளைஞர் : இல்லை.. 

மார்க்க அறிஞர் : இது தான் தக்தீர் (விதி). 

(மேலும் தொடர்ந்தார்) என் கை எதனால் செய்யப்பட்டது??

 இளைஞர் : சதையால் செய்யப்பட்டது..

 மார்க்க அறிஞர் : உங்கள் முகம்?? 

இளைஞர் : சதையால் தான்.

 மார்க்க அறிஞர் : நான் அறைந்தது வலித்ததா?? 

இளைஞர் : ஆமாம்

மார்க்க அறிஞர் : இது தான் உங்கள் மூன்றாவது கேள்விக்கு பதில்

ஷைத்தானும், நரகமும் தீயால் படைக்கபட்டவையாக இருந்தாலும்,

இறைவன் நாடினால் அது ஷைத்தானுக்கு கடும் வேதனையை தர கூடியாதாக அமையும்..

 ஜஸாக் அல்லாஹ் ஹைர்
.. 
இந்த page-ஐ லைக் செய்யவும்:-இஸ்லாம்