மனித முகத்துடன் பிறந்த பன்றி குட்டி , வேற்றுக் கிரகவாசிகளின் வாரிசு?

, , No Comments
வேற்றுக் கிரகவாசிகளின் வாரிசு ஒன்று கடந்த மாதம் பூமியில் பிறந்து உள்ளது என ஊடகங்கள் கேள்விக்குறியோடு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு உள்ளன.
கௌதமாலா நாட்டின் வான்பரப்புக்கு மேலாக கடந்த மாதம் இரவு பறக்கும் மர்மப் பொருள் ஒன்று பறந்து இருக்கின்றது.அதைத் தொடர்ந்து அத்தினத்தில் மனித முகத்துடன் அதிசய பன்றிக் குட்டி ஒன்று அங்கு உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து உள்ளது.பறக்கும் மர்மப் பொருளில் வேற்றுக் கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் பூமியில் விட்டுச் சென்ற வாரிசுதான் இந்த அதிசய பன்றிக் குட்டி என்றும் கிராம மக்கள் விசுவாசிக்கின்றனர்.
திரைப்படங்களில் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் பிறக்கின்ற குழந்தைகளாக காட்டப்படுகின்ற பாத்திரங்களின் உருவத்தை இப்பன்றிக் குட்டி கொண்டு உள்ளது.

thanksto:athirchi.com

0 comments:

Post a Comment