கண்ணுக்கு தெரியாத மனிதனால் குடும்பப் பெண் கற்பழிப்பு?? (வீடியோ இணைப்பு)

, , No Comments
கண்ணுக்கு தெரியாத மர்ம மனிதன் ஒருவரால் மனைவி கற்பழிக்கப்பட்டு உள்ளார் என்று குற்றம் சாட்டி உள்ளார் மலேசியாவைச் சேர்ந்த கணவன் ஒருவர்.
மனைவியை கற்பழித்த அம்மர்ம மனிதனை பிடித்துத் தர வேண்டும் என்று பொலிஸ் முறைப்பாடும் மேற்கொண்டு உள்ளார்.இக்கணவனுக்கு வயது 20 வரைதான் இருக்கும்.இவரது மனைவி கடந்த ஒரு மாத காலமாக விசித்திர நடத்தைகளை கொண்டு இருக்கின்றார்.

ஆடைகளை சுயம் களைகின்றார், சொந்த உடலை தொடுகின்றார், நித்திரையில் புலம்புகின்றார்.மனைவியின் செயல்பாட்டின் மர்மத்தை அறிகின்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் கணவன்.
கண்ணுக்கு தெரியாத ஒருவர் மந்திர வித்தை மூலம் மனைவியின் ஆன்மாவைப் பறித்து மனைவியை கற்பழித்து வருகின்றார் என்கிற உறுதியான முடிவுக்கு இறுதியாக வந்து உள்ளார்.
பாவம். கண்ணுக்கு தெரியாத மனிதனை கைது செய்ய முடியாமல் தவிக்கின்றனர் பொலிஸார்.

0 comments:

Post a Comment